Saturday, March 14, 2026

 

                                           

                      பிறருக்காக துஆ செய்யும் போது 

                       ஏற்படும் நன்மை            

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

'ஒரு முஸ்லிம், தன் சகோதரனுக்காக அவர் இல்லாதபோது (அவர் அறியாமல்) செய்யும் துஆ பதிலளிக்கப்படக்கூடியதாகும். (துஆ செய்யும்) அவர் தலைக்கு அருகில் நியமிக்கப்பட்ட வானவர் ஒருவர் இருப்பார். அவர் தன் சகோதரனுக்காக நன்மை வேண்டி துஆ செய்யும் போதெல்லாம், அந்த வானவர், "ஆமீன், உமக்கும் அதுபோன்றே கிடைக்கட்டும்" என்று கூறுவார்.'" [ஸஹீஹ் முஸ்லிம் : 2733, 2732 c]

الحمدلله

                                

No comments:

Post a Comment

  3. திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஹதீஸ்: السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ   وَاِنْ ت...