Sunday, August 2, 2026

 

5 திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஆஹதீஸ்:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ

உம் குடும்பத்தினரைத் தொழுது வருமாறு நீர் ஏவுவீராக!   மேலும், அதன் மேல் உறுதியும் கொண்டிருப்பீராக! (அல்குர்ஆன் : 20:132)

அப்துல்லாஹ் பின் புரைதா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நமக்கும் (முஸ்லிம்களுக் கும்) அவர்களுக்கும் (நிராகரிப்பாளர்களுக்கும்) இடையேயுள்ள உடன்படிக்கை தொழுகையாகும். எனவே, எவர் அதனை விட்டுவிடுகிறாரோ, அவர் (நிராகரிப்புக்குரிய செயலைச் செய்து) நிராக ரித்துவிட்டார்.'” ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ் ஸலாம் பதிப்பு) [சுனன் இப்னுமாஜா : 1079]

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக தமீம் தாரி (ரழி) பதிவு செய்துள்ளார்: மறுமை நாளில் ஓர் அடியான் கணக்குக் கேட்கப்படும் செயல்களில் முதன்மையானது அவனது தொழு கையாகும். அவன் அதை முழுமையாக நிறை வேற்றியிருந்தால், (அவனுடைய உபரியான தொழுகைகள்) அவனுக்கு உபரியாகவே (நஃபிலாகவே)ப் பதிவு செய்யப்படும். அவன் அதை முழுமையாக நிறைவேற்றவில்லை என்றால், அல்லாஹ் தன் வானவர்களிடம், ‘என் அடியானுக்கு ஏதேனும் உபரியான (நஃபில்) தொழுகை உள்ளதா எனப் பாருங்கள்?’ என்று கூறுவான். (அப்படி இருந்தால்), ‘அவன் கடமை யான தொழுகையில் குறை வைத்ததை, இதைக் கொண்டு பூர்த்தி செய்யுங்கள்’ என்று கூறுவான். பிறகு மற்ற செயல்களும் இவ்வாறே கணிக்கப் படும்.” ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு) [சுனன் இப்னுமாஜா : 1426]

الحمدلله


 5. Quran verse and the related Ahadith:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِمٌ


Instruct your people to   establish Salah, and be steady in performing  it.  [20:132]

‘Abdullah bin Buraidah (RA) narrated that his father said: “The Messenger of Allah (SAW) said: ‘The covenant that distinguishes between us and them is prayer (Salah); so whoever leaves it, he has committed Kufr. ’” [Sunan Ibn Majah, 1079]

It was narrated from Tamim Dari  (RA) that the Prophet (SAW) said: “The first thing for which a person will be brought to account on the Day of Resurrection will be his prayer. If it is complete, then the voluntary (prayers) will also be recorded for him (as an increase). If it is not complete then Allah will say to His angels: ‘Look and see whether you find any voluntary prayers for My slave, and take them to make up what is lacking from his obligatory prayers.’ Then all his deeds will be reckoned in like manner.” [Sunan Ibn Majah, 1426]

الحمدلله 


Thursday, July 30, 2026

 

4 திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஆஹதீஸ்:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ


وَاِنْ تَعُدُّوْا نِعْمَةَ اللّٰهِ لَا تُحْصُوْهَا اِنَّ اللّٰهَ لَـغَفُوْرٌ رَّحِيْم

நிகழும் நிகழ்ச்சியெல்லாம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டேயல்லாமல் (வேறு) இல்லை; மேலும், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்கிறாரோ, அவருடைய இருதயத்தை அவன் நேர்வழியில் செலுத்துகிறான் - அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் : 64:11)

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார் கள்: "பலவீனமான இறைநம்பிக்கையாளரை விட வலிமையான இறைநம்பிக்கையாளர் (ஈமானி லும், உடலிலும், நற்செயல் களிலும்) சிறந்தவரும், அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானவரும் ஆவார். எனினும், இருவரிடமும் நன்மை இருக்கிறது. உங்களுக்குப் பயனளிப்பதில் (இம்மைக்கும் மறுமைக்கும்) முயற்சி செய்யுங்கள், அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள், மேலும் (எந்த ஒரு நற்செயலிலும்) தளர்ச்சி அடை யாதீர்கள். உங்களுக்கு ஏதேனும் (துன்பமோ, இழப்போ) ஏற்பட்டால், "நான் அப்படிச் செய்தி ருந்தால் (இது நடந்தி ருக்காதே)..." என்று கூறாதீர்கள், மாறாக "கத்(த்)தரல்லாஹு வமா ஷாஅ ஃபஅல (அல்லாஹ் விதித்துவிட்டான், அவன் நாடியதைச் செய்தான்)" என்று கூறுங்கள். ஏனெனில், '...இருந்தால்' என்ற சொல் ஷைத்தா னின் செயல்களுக்கு (வருத்தம், மனக்குறை, அல்லாஹ்வின் விதியை மறுத்தல் போன்ற வற்றுக்கு) வழி திறக்கிறது." [சுனன் இப்னுமாஜா : 79]

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "சோதனையின் கடுமையிலிருந்தும், துர்பாக்கியம் (நம்மை) வந்தடைவதிலிருந்தும், விதியின் கெடுதியி லிருந்தும், எதிரிகள் (நம் துன்பத்தைக் கண்டு) மகிழ்வதிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள்."[ஹதீஸ் தரம் : ஸஹீஹ்; ஸஹீஹுல் புகாரி : 6616]

الحمدلله

 

 


4. Quran verse and the related Ahadith:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

      

                      

وَاِنْ تَعُدُّوْا نِعْمَةَ اللّٰهِ لَا تُحْصُوْهَا اِنَّ اللّٰهَ لَـغَفُوْرٌ رَّحِيْمٌ

No calamity befalls anyone except by Allah’s Will. And whoever has faith in Allah, He will rightly guide their hearts through adversity. And Allah has perfect knowledge of all things [64:11]

Related Ahadith:

Suhaib (RA) reported that Allah's Messenger (SAW) sai "Strange are the ways of a believer for there is good in every affair of his and this is not the case with anyone else except in the case of a believer for if he has an occasion to feel delight, he thanks (Allah), thus there is a good for him in it, and if he gets into trouble and shows resignation (and endures it patiently), there is a good for him in it. [Sahih Muslim, 2999]

It was narrated that Abu Hurairah said: "The Prophet (SAW)) said: 'The strong believer is better and more beloved to Allah than the weak believer, although both are good. Strive for that which will benefit you, seek the help of Allah, and do not feel helpless. If anything befalls you, do not say, "if only I had done such and such" rather say "Qaddara Allahu wa ma sha'a fa'ala (Allah has decreed and whatever he wills, He does)." For (saying) 'If' opens (the door) to the deeds of Shaithan.'" [Sunan Ibn Majah, 79]

Narrated Abu Huraira: The Prophet (SAW) said, "Take refuge with Allah from the difficulties of severe calamities, from having an evil end and a bad fate and from the malicious joy of your enemies." [Sahih al-Bukhari 6616]

الحمدلله

Friday, July 24, 2026

 

3. திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஹதீஸ்:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ


 

وَاِنْ تَعُدُّوْا نِعْمَةَ اللّٰهِ لَا تُحْصُوْهَا اِنَّ اللّٰهَ لَـغَفُوْرٌ رَّحِيْمٌ

அல்லாஹ்வின் அருட்கொடைகளை எண்ணிப் பார்க்க முயற்சித்தால், அவற்றை உங்களால் எண்ண முடியாது. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவன், மிக்க கருணையுடையவன். (அல் குர்ஆன், 16:18).

அல்லாஹுதாலா பூமியில் உள்ள கடல்கள், மலை கள், ஆறுகள், சாலைகள், வானங்கள், நட்சத்தி ரங்கள், தாவரங்கள், விலங்குகள் மற்றும் பிற சக உயிரினங்கள் மூலமாக  மனிதகுலத்திற்கு எண்ணற்ற, கணக்கிலடங்கா அருட்கொடை களை வழங்கியுள்ளான். ஆனால் மனிதன் 

அவற்றை அருட்கொடைகளாகக் கருதத் தவறுகிறான்,

தனது புத்திசாலித்தனத்தாலும் கடின உழைப் பாலும் அந்த அருட்கொடைகள் கிடைத்ததாக நினைக்கிறான்,

அவற்றைச் சாதாரணமாக எடுத்துக் கொள் கிறான்,

  அந்த அருட்கொடைகளுக்கு நன்றி சொல்லா மலும் இருக்கிறான்,

அல்லாஹ்வையே மறந்து, மேலும் பெற, பேராசை கொள்கிறான்,

கர்வம், அதிகாரம் மற்றும் ஆணவம் கொள்கிறான்,

அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை,

கஞ்சனாகவும், நம்பிக்கையற்றவனாகவும், கலகக்காரனாகவும் மாறுகிறான். 

அல்லாஹுதாலா அவனை உடனடியாகத் தண்டிப் பதில்லை, மாறாக அவனுக்கு அவகாசம் அளிக்கிறான். ஏனெனில் அவன் மன்னிப்பவ னாகவும் கருணையாளனாகவும் இருக்கிறான். 

ஆனால் ஒருவன் மனம் திருந்தி, அல்லாஹ்விற்கு கீழ்ப்படிந்து அவனிடம் திரும்பி, அவனுக்குப் பிரியமானதைச் செய்ய முயன்றால், அவன் மனிதன் மீது கருணையாளனாக இருக்கிறான்.  அத்தகைய  மனிதனை அல்லாஹ் தண்டிப்பது  

இல்லை 

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:

உயர்ந்தவனும் மகத்துவமிக்கவனுமான அல்லாஹ் கூறினான்: "நான் என் அடியானின் எண்ணத்தில் வாழ்கிறேன், அவன் என்னை நினைக்கும் போதெல்லாம் நான் அவனுடன் இருக்கிறேன். (புனித நபி [ஸல்] அவர்கள்] மேலும் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீது ஆணையாக, வறண்ட பாலைவனத்தில் காணாமல் போன ஒட்டகத்தைக் கண்டால் உங்களில் ஒருவர் செய்யும் செயலை விட, அல்லாஹ் தன் அடியானின் மனந்திரும்பு தலில் அதிக மகிழ்ச்சி அடைகிறான். அவன் தன் கையளவு என்னை நெருங்கும்போது, நான் ஒரு முழம் நீளத்திற்கு அவனை நெருங்குகிறேன், அவன் ஒரு முழம் நீளத்திற்கு என்னை நெருங்கும் போது. நான் ஒரு பாகைத் தொலைவுக்கு அவனை நெருங்குகிறேன்; அவன் நடந்து என்னை நெருங் கும் போது, நான் அவசரமாக அவனை நெருங்கிச் செல்கிறேன். [ஸஹீஹ் முஸ்லிம் 2675 ஹிஜ்ரி]

الحمدلله

 

 

3. Quran verse and the related hadith:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ


وَاِنْ تَعُدُّوْا نِعْمَةَ اللّٰهِ لَا تُحْصُوْهَا اِنَّ اللّٰهَ لَـغَفُوْرٌ رَّحِيْمٌ

If you tried to count Allah’s blessings, you would never be able to number them. Surely Allah is All-Forgiving, Most Merciful. (Al Quran, 16:18).

Allahuthala has blessed us with innumerable, countless favours for mankind on the Earth - in Oceans, Mountains, Rivers, Roads, Sky, Stars, Plants, Animals and other fellow Being. But man

★ neglect to notice them, as favours,

★ think that he got those favours due to his intelligence and hard work,

★ take them as granted,

★ is ungrateful and do not thank for those favours,

★ become greedy to get more, forgetting Allah Himself

★ become proud, authoritative and arrogant,

★ does not share them to others,

★ become stingy, faithless and rebellious.

Allahuthala does not punish him immediately, but gives him respite, for He is Forgiving and Compassionate" But if a man repents and turns to Him in obedience, and strives to do that which pleases Him. He is Merciful to man and does not punish man if he turns to Him and repents.”

Abu Huraira  (RA) reported Allah's Messenger (SAW) as saying: Allah, the Exalted and Glorious, said: I live in the thought of My servant and I am with him as he remembers Me. (The Holy Prophet [SAW]) further said: By Allah, Allah is more pleased wth the repentance of His servant than what one of you would do on finding the lost camel in the waterless desert. When he draws near Me by the span of his hand. I draw near him by the length of a cubit and when he draws near Me by the length of a cubit. I draw near him by the length of a fathom and when he draws near Me walking I draw close to him hurriedly. [Sahih Muslim 2675 h]

الحمدلله

Tuesday, July 21, 2026

 

2. திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஆஹதீஸ்:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ



وَاِنْ مِّنْکُمْ اِلَّا وَارِدُهَا  كَانَ عَلٰى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا‌ ‏

"மேலும், அதனைக் ( சிராத் பாலம்) கடக்காமல் உங்களில் யாரும் ( சுவர்க்கம் புக) முடியாது; இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும்." (அல்குர்ஆன்: 19:71)

இந்த வசனத்தில் சிராத் பாலம்  பெயர் குறிப்பிடப் படவில்லை. கீழ் கண்ட ஆஹதீஸ் அந்த பாலத் தைப்பற்றி நமக்கு அறிவிக்கின்றன:

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

...........பிறகு பாலம் கொண்டு வரப்பட்டு நரகத்தின் இரு கரைகளுக்கிடையே வைக்கப்படும். "நான் அதை முதன் முதலில் கடப்பேன் என் உம்மத்துடன்". நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! அது என்ன பாலம்?” என்று கேட்டோம். அவர்கள், “வழுக்கக்கூடியது; சறுக்கக்கூடியது; அதில் கொக்கிகளும், வளைந்த முட்களும் இருக்கும். அவை நஜ்த் பகுதியில் விளையக்கூடிய ‘சஅதான்’ முட்செடியின் முட்களைப் போன்று அகன்றிருக்கும்; அதற்கு வளைந்த முள் இருக்கும்.” இறைநம்பிக்கையாளர் அதைக் கண் இமைப்பதைப் போன்றும், மின்னலைப் போன்றும், காற்றைப் போன்றும், பந்தயக் குதிரைகள் மற்றும் ஒட்டகங்களைப் போன்றும் (வேகமாக) கடந்து விடுவார். (அவர்களில்) சேதமின்றி தப்புபவரும் உண்டு; காயங்களுடன் தப்புபவரும் உண்டு; நரக நெருப்பில் தள்ளப்படுபவரும் உண்டு. அவர்களின் கடைசி நபர் தரதரவென இழுத்துச் செல்லப்படுவார்.........” {ஸஹீஹுல் புகாரி : 7439].

சிராத் தொடர்பான மற்ற ஹதீஸ்கள் பின் வருமாறு:

மஸ்ரூக்  (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: ஆயிஷா (ரழி) அவர்கள் இந்த ஆயத்தை ஓதிய போது: "பூமி வேறொரு பூமியாக மாற்றப்படும் அந்நாளில்..." (குர்ஆன் 14:48). ஆயிஷா (ரழி) கேட்டார்கள்: "அல்லாஹ்வின் தூதரே! மக்கள் எங்கே இருப் பார்கள்?" அதற்கு  நபி (ஸல்) அவர்கள் கூறினார் கள்: "ஸிராத்தின் (நரகத்தின் மீது அமைக்கப்படும் பாலத்தின்) மீது." [ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு) ஜாமிஉத் திர்மிதீ : 3121]

மஸ்ரூக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டார்கள்: "அல்லாஹ்வின் தூதரே! '(வல்அர்ளு ஜமீஅன் கப்ளத்துஹு யவ்மல் கியாமதி வஸ்ஸமாவாது மத்விய்யாதுன் பியமீனிஹி)' (அதாவது: 'பூமி முழுவதும் மறுமை நாளில் அவனது பிடியில் இருக்கும்; வானங்கள் அவனது வலது கையில் சுருட்டப்பட்டிருக்கும்' - அல்-குர்ஆன் 39:67). (இத்தகைய மகத்தான நாளில்) நம்பிக்கையாளர்கள் எங்கே இருப்பார் கள்?" என்று. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஆயிஷாவே! (நரகத்தின் மீது அமைக்கப்படும்) ஸிராத்தின் மீது (அவர்கள் இருப்பார்கள்)!" [ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு) ஜாமிஉத் திர்மிதீ : 3242]

சுபஹானல்லாஹ்! அப்பாலத்தை நாம் கற்பனை பண்ணி கூட பார்க்க முடியாத படி உள்ளது. யா அல்லாஹ்! நாங்கள் அதை எளிதாக கடந்து சுவர்க்கத்தை அடைய அருள் புரிவாயாக! ஆமீன்!

الحمدلله

  5 திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஆஹதீஸ்: السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ உம் குடும்பத...