அபு ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உங்களில் ஒருவரின் பிரார்த்தனைக்கு பதிலளிக்கப்படும், அவர் 'நான் பிரார்த்தித்தேன், ஆனால் எனக்குப் பதிலளிக்கப்படவில்லை' என்று கூறி அவசரப்படாத வரையில் (பிரார்த்தனைக்கு உடனடியாகப் பதில் கிடைக்கவில்லை என்று சலிப்படைந்து விடாத வரையில்)."
ஸஹீஹுல் புகாரி : 6340
No comments:
Post a Comment