Wednesday, March 11, 2026

 

                 நபி (ஸல்) செய்த துவா

இறைவா! உனது அருள் நீங்குவதை விட்டும், உனது நன்மை மாறி விடுவதை விட்டும், உனது தண்டனை திடீரென வருவதை விட்டும், உனது அனைத்து கோபத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஸஹீஹ் முஸ்லிம் 2739 

No comments:

Post a Comment

  மனிதன் நன்மையை கோரி பிரார்த்திப்பது போல் தீமையை கோரி பிரார்த்திக்கிறான் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்க...