Sunday, April 7, 2024

 

27. ரம்ஜான் கேள்வி-பதில்

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ 

வேகச் சுற்று:

1.மாறு கை, மாறு கால் வெட்டி, பேரீத்த மரக்கட்டைகளில் கழுவேற்றுவேன்யாருக்கு இந்த தண்டனை கொடுக்கப்பட்டது?

பதில்: ஹாரூனுடைய மூஸாவுடைய இறைவன் மீதே நாங்கள் ஈமான் கொள்கிறோம்” என்று ஸுஜூது செய்த சூனியக்காரர்கள்.

2. சுவர்க்கத்தின் புதையல் என்று கூறப்படும் வாசகம்.

பதில்: லா ஹவ்லா வலா குவ்வதா இல்லா பில்லாஹ்

3. தன் கணவனைப் பற்றி நபி மிடம் தர்க்கித்து, அல்லாஹ்விடமும் முறையிட்டுக் கொண்ட பெண்மணி யார்?

பதில்: கவ்லா பின்த் தலாபா

4. மறுமையில் ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போல் யார் எழுவர்?

பதில்: யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள்

5. சுலைமான் (அலை)முக்கு ஸபா நாட்டு அரசியின் சிம்மாசனத்தை கொண்டு வந்தவர் யார்?

பதில்: இறைவேதத்தின் ஞானத்தைப் பெற்றிருந்த ஜின்.

الحمدلله

 

No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...