27. ரம்ஜான் கேள்வி-பதில்
السلام عليكم
ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
வேகச் சுற்று:
1. “மாறு கை, மாறு கால் வெட்டி, பேரீத்த மரக்கட்டைகளில் கழுவேற்றுவேன்” யாருக்கு இந்த தண்டனை கொடுக்கப்பட்டது?
பதில்: “ஹாரூனுடைய
மூஸாவுடைய இறைவன் மீதே நாங்கள் ஈமான் கொள்கிறோம்” என்று ஸுஜூது செய்த
சூனியக்காரர்கள்.
2. சுவர்க்கத்தின் புதையல் என்று
கூறப்படும் வாசகம்.
பதில்: லா ஹவ்லா வலா குவ்வதா இல்லா பில்லாஹ்
3. தன் கணவனைப் பற்றி நபி ﷺ மிடம்
தர்க்கித்து, அல்லாஹ்விடமும் முறையிட்டுக் கொண்ட பெண்மணி
யார்?
பதில்: கவ்லா பின்த் தலாபா
4. மறுமையில் ஷைத்தானால் தீண்டப்பட்ட
ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போல் யார் எழுவர்?
பதில்: யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள்
5. சுலைமான் (அலை)முக்கு ஸபா நாட்டு அரசியின் சிம்மாசனத்தை கொண்டு வந்தவர்
யார்?
பதில்: இறைவேதத்தின் ஞானத்தைப் பெற்றிருந்த ஜின்.
الحمدلله
No comments:
Post a Comment