'ஆஷூரா' நாளில் நோன்பை விரும்பியவர் நோற்கலாம்; விரும்பியவர் விட்டுவிடலாம்
السلام عليكم
ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: "இஸ்லாத்திற்கு
முந்தைய காலத்தில் குறைஷிகள் 'ஆஷூரா' நாளில்
நோன்பு நோற்று வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு
நோற்று வந்தார்கள். அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது, அந்நாளில்
தாமும் நோன்பு நோற்றார்கள்;
(பிறரையும்) நோன்பு நோற்குமாறு கட்டளை யிட்டார்கள்.
ரமலான் (நோன்பு) கடமையாக்கப்பட்டபோது, ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதை
விட்டுவிட்டார்கள். எனவே,
விரும்பியவர் அதை நோற்கலாம்; விரும்பியவர்
அதை விட்டுவிடலாம்." ஹதீஸ் தரம் : ஸஹீஹ்; ஸஹீஹுல்
புகாரி : 2002
الحمدلله
No comments:
Post a Comment