Sunday, March 15, 2026

 

     நபி (ஸல்) ஒரு நாளைக்கு 70 தடவை                 பா.   ரரதவமன்னிப்பு கேட்பார்

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் ஒரு நாளில் எழுபது தடவைகளுக்கு அதிகமாக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி, அவனிடம் தவ்பா செய்கிறேன்."

ஸஹீஹுல் புகாரி : 6307

No comments:

Post a Comment

  Narrated Abu Huraira  (RA): I heard Allah's Messenger (SAW) saying." By Allah! I ask for forgiveness from Allah and turn to Him ...