நபி (ஸல்) ஒரு நாளைக்கு 70 தடவை பா. ரரதவமன்னிப்பு கேட்பார்
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் ஒரு நாளில் எழுபது தடவைகளுக்கு அதிகமாக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி, அவனிடம் தவ்பா செய்கிறேன்."
ஸஹீஹுல் புகாரி : 6307
No comments:
Post a Comment