23. இவர்களிலிருந்து தனித்து நிற்பவரை
குறிப்பிடுக:
1. ஜிப்ரீல் (அலை)
2. மிக்காயில் (அலை)
3. இஸ்ராஃபில் (அலை)
4.
தாவூத் (அலை)
5. மாலிக்
6. ஜகரிய்யா
7. இம்ரான்
8. லுஃக்மான்
பதில்:
✓ 3) தாவூத் (அலை). அல்லாஹ் புனித
புத்தகத்தை இறக்கிய நபி.
திருக்குர்ஆனில்
குறிப்பிடப்பட்டுள்ளது: (وَءَاتَيْنَا دَاوُۥدَ زَبُورًۭا) “தாவூதுக்கு
ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.” (4:163, 17:55)
No comments:
Post a Comment